பத்துப்பாட்டு

பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும். 


பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.


இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஆறு நூல்களும், 

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய மூன்றும், 

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்