கலித்தொகை


150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார். 

இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். 


பாடல்கள்:


சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ அருளிய பாலைக் கலி

கபிலர் அருளிய குறிஞ்சிக் கலி

மருதன் இளநாகனார் அருளிய மருதக் கலி

அருஞ்சோழன் நல்லுருத்திரனார் அருளிய முல்லைக் கலி

நல்லந்துவனார் அருளிய நெய்தற் கலி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்