கலித்தொகை
150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார்.
இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.
பாடல்கள்:
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ அருளிய பாலைக் கலி
கபிலர் அருளிய குறிஞ்சிக் கலி
மருதன் இளநாகனார் அருளிய மருதக் கலி
அருஞ்சோழன் நல்லுருத்திரனார் அருளிய முல்லைக் கலி
நல்லந்துவனார் அருளிய நெய்தற் கலி
கருத்துகள்
கருத்துரையிடுக